செம்மொழியாளன் கவிதைகள்
எண்ணங்களில் நிழலாடும் உணர்வுகளின் சங்கமம்
தலைமை ஏப்பம்
எ
திர்ப்பேன் என்று
ஏ
லெட்டுப் படைகள்
எ
ண்ணிலடங்கா
ஏ
காதிபத்தியத்தோடு
எ
ம் சமூகத்தை
ஏ
றி மிதித்திட
எ
துவுமறியா
ஏ
மாளிகளாய்
எ
ம் தலைமைகள்
ஏ
ப்பம் விடுகின்றன.
11.06.2019
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment