ஒற்றைக் கால் ஊன்றிஓடுகையில் நீர் எதிர்த்து
ஓயாமல் ஊன்றினின்று
ஓடிவரும் மீன் பிடித்து
ஓ மானிடா! பார் என்று
ஓங்குதன் கருத்தை
ஓலமிடும் மானிடனுக்கு,
ஓயாமல் காத்திருந்து
ஓய்வெடுக்க வழிகாட்டும்
ஓயாத பொறுமை தனை
ஒப்பிட்டு பார்க்கச் சொல்லும்
ஓறறிவு குறைவால் தாழ்ந்திட்ட
ஓர் பறவை
21.06.2019
No comments:
Post a Comment